339
செங்கல்பட்டு மாவட்டம் ஆப்பூரில் பெண்ணை தீ வைத்துக் கொளுத்திவிட்டு தப்பியோடிய சூர்யபிரகாஷ் என்ற நபர் கைது செய்யப்பட்டான். சூர்யபிரகாஷுக்கும் ருக்மணிக்கும் தவறான தொடர்பு இருந்ததாகக் கூறப்படும் நிலைய...

8613
ஏற்காடு அருகே மனைவியுடன் தொடர்பில் இருந்த அண்ணனை கொலை செய்து விட்டு காட்டெருமை தாக்கி விட்டதாக நாடகமாடிய தம்பி கைது செய்யப்பட்டார். கொம்மக்காட்டைச் சேர்ந்த வினோத், காட்டெருமை முட்டி தலையில் காயம்...

3876
செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் அருகே திருமணமான தனது சகோதரியுடன் தகாத உறவு வைத்திருந்த இளைஞரை கொலை செய்ததாக தம்பி உள்ளிட்ட ஏழு பேரை போலீசார் கைது செய்தனர். தனியார் நிதி நிறுவனத்தில் பணி புரியும...

1891
நாகர்கோவில் அருகே, திருமணம் ஆன பின் தகாத உறவை துண்டித்த மருத்துவ ஊழியரை, அவரது பெண் தோழி கத்தியால் குத்தி கொலை செய்தார். ஆரல்வாய்மொழி இ.எஸ்.ஐ மருத்துவமனையில் உதவியாளராக உள்ள ரதீஷ்குமாருக்கும், மேக...

2986
சென்னையில் தாயாருடன் தகாத உறவில் இருந்ததாக கூறப்படும் நபரை கூட்டாளிகளுடன் சேர்ந்து மகன் கொலை செய்த சம்பவத்தில் தலைமறைவாக இருந்த மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டனர். திருவல்லிக்கேணி பல்லவன் சாலை பகுத...

8124
சேலத்தில் தனது தவறான உறவுக்கு இடையூறாக இருந்த கணவனைக் கொன்ற மனைவி, சடலத்தை அப்புறப் படுத்த வழி தெரியாமல் ஒரு வார காலம் தண்ணீர் டிரம்முக்குள் போட்டு மூடி வைத்திருந்த சம்பவம் அரங்கேறியுள்ளது.  ...

8780
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டை அருகே திருமணமான நான்கே மாதத்தில் தகாத உறவை தட்டிக் கேட்டதாக கூறி கணவனை அரிவாளால் வெட்டி கொலை செய்து, சடலத்தை கிணற்றில் வீசிவிட்டு 10 நாட்களாக நாடகமாடி வந்த மனை...



BIG STORY